
பிறந்து
தவழ்ந்த
போதும்
தத்தி
நடந்த
போதும்
அடையவில்லை
ஏதும்
அடைந்தேன்
பிறவிப்
பயனை
தமிழை
பருகும் போது
விருந்துக்கும்
மருந்துக்கும்
வந்தாரை
வாழவைக்கும்
அழகிற்க்கும்
தங்கத்
தரணியே
சொக்கி
நிற்கும்
சங்கம்
வளர்த்த
நாடே
தமிழால்
அங்கம்
குளிர்ந்த
நாடே
வாழ
ஆரம்பம்
பிராட்டி
ஆத்தி சூடியாய்
வாழ்க்கைக்கு
வள்ளுவர்
ஈரடி குறளாய்
தந்தது
நம் தழித்தாய்
கண்ணிற்க்கு
கருவிழி
ஆதாரம்
கன்னியருக்கு
சிலப்பதிகாரம்
இதை நமக்கு
தந்தது
தமிழ் மொழி
தானம்
உயிர்
மூச்சிலே
கலந்தும்
செஞ்சோற்றிலே
பிசைந்தும்
பண்பாட்டிலே
கலந்தும்
அள்ளிப்
பருகுவோம்
என்றும்
அன்னைத்
தழிழை
என்றும்
வாழ்க தமிழ்
வாழிய
தமிழர்கள்
செழிக்கட்டும்
தமிழ் நாடு

No comments:
Post a Comment