
உன்னை
நினைத்து
வரையும்
வரிகள்
பேனாவிற்கு
பிரசவ
நேரங்கள்
இந்த
காதல்
மட்டும்தான்
நினைத்த
நேரத்தில்
விண்ணை
முட்ட
பற்றி நிற்க்கிறது
பற்றி
எரிகின்ற
இந்த
திராவகத்
தீயில்
முற்றும்
உணர்ந்த
ஞானி
உன்னை
கண்ட
நிமிடத்தில்
உடனே
பூக்கிறது
தண்ணீர்
பூக்கள்
என் நெற்றியில்
பார்வை
திருட்டை
பார்த்ததற்க்கு
நீயே கொடுத்த
வெக்கத் தண்டனை
ஒன்றும்
அறியாத
கடிபட்ட - உன்
இதழ்கள்
எல்லாரும்
தொலைந்து
போனதை
தேடுவார்கள்
நான் மட்டும்
கிடைத்ததில்
தேடிக்
கொண்டிருக்கிறேன்
ஜென்ம
வேண்டுதலுக்கு
கிடைத்த
வரமான
அழகிய
சாபம் நீ
இந்த
காதலுக்காகவே
பிறவிகள்
வேண்டும்
வலிகள்
வேண்டும்
வாழ்க்கை
வேண்டும்
-இப்படிக்கு
காதல் பிறப்பால் உயர்ந்தவன்

No comments:
Post a Comment