Friday, June 18, 2010
செந்தமிழ் தந்த தானம்
பிறந்து
தவழ்ந்த
போதும்
தத்தி
நடந்த
போதும்
அடையவில்லை
ஏதும்
அடைந்தேன்
பிறவிப்
பயனை
தமிழை
பருகும் போது
விருந்துக்கும்
மருந்துக்கும்
வந்தாரை
வாழவைக்கும்
அழகிற்க்கும்
தங்கத்
தரணியே
சொக்கி
நிற்கும்
சங்கம்
வளர்த்த
நாடே
தமிழால்
அங்கம்
குளிர்ந்த
நாடே
வாழ
ஆரம்பம்
பிராட்டி
ஆத்தி சூடியாய்
வாழ்க்கைக்கு
வள்ளுவர்
ஈரடி குறளாய்
தந்தது
நம் தழித்தாய்
கண்ணிற்க்கு
கருவிழி
ஆதாரம்
கன்னியருக்கு
சிலப்பதிகாரம்
இதை நமக்கு
தந்தது
தமிழ் மொழி
தானம்
உயிர்
மூச்சிலே
கலந்தும்
செஞ்சோற்றிலே
பிசைந்தும்
பண்பாட்டிலே
கலந்தும்
அள்ளிப்
பருகுவோம்
என்றும்
அன்னைத்
தழிழை
என்றும்
வாழ்க தமிழ்
வாழிய
தமிழர்கள்
செழிக்கட்டும்
தமிழ் நாடு
Subscribe to:
Post Comments (Atom)
வருகைக்கு நன்றி!
...
No comments:
Post a Comment