Friday, July 9, 2010
காதல்னா சும்மாவா?
நிறைய
சந்தோஷங்கள்-
எனக்கு
என்பது
நமக்கான
பிறகு
விழி
கோர்க்காது
காய்ந்து
போனது
கண்கள்
மட்டுமல்ல
கனவும்தான்
விரல்
கோர்க்காது
சோர்ந்து
போனது
கரங்கள்
மட்டுமல்ல
நினைவும்தான்
உன்
தலை படாமல்
தாழ்ந்து
போனது
தோழ்கள்
மட்டுமல்ல
வாழ்வும்தான்
நீ சிந்திய
வெளிச்சப்
பூவில் தேன்
தேடும்
தேனீ
நான்
உன்
விழிகள்
போடும்
பந்தை
பாய்ந்து
பிடிக்கும்
தோனி நான்
நான்
அணு அணுவாய்
ரசிக்கிறேன்
காரணம்
உன் கண்கள்
பொக்ரான்கள்
நீ மெளனித்த
போது
உதடுகள்
மோதி
இடி இடித்தது
என் இதயத்தில்
உன்
இதமான
காதலால்
சுகமான
ஒரு
பிறவி...
இப்படிக்கு
- மூன்றெழுத்தில் மூச்சை வைத்தவன்
Subscribe to:
Post Comments (Atom)
வருகைக்கு நன்றி!
...
No comments:
Post a Comment